தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் சிறீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
சமன் சிறீ ரத்நாயக்க கடந்த 2019 ஒக்ரோபர் 16ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் சிறீ ரத்நாயக்க நேற்றைய
தினத்துடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment