Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி; மேலும் 10 மனித எலும்புக் கூடுகள்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி; மேலும் 10 மனித எலும்புக் கூடுகள்!

Share
Share

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது அமர்வு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இன்று 37 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

இன்றைய தினம் புதிதாக 10 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் 08 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மட்டக்களப்பில் விபத்து! மூவர் காயம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி...

சங்குப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம்; உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியது!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் ஒருவரது...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...