Home தென்னிலங்கைச் செய்திகள் ராஜிதவுக்கு விளக்கமறியல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ராஜிதவுக்கு விளக்கமறியல்!

Share
Share

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க  மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டப்பட்டுள்ளார்.

மேலும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை முன்னிலைப்படுத்தவும் உத்தரவிட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெவ்வேறு இடங்களில் யானைகள் தாக்கிபெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபச் சாவு!

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்....

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை – யாழில் ஜனாதிபதி உறுதி!

“செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.”...

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணி இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

அரச நிறுவனங்களின் தேவையற்ற பொருட்களை அகற்ற நடவடிக்கை!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இன்று (01) முதல்...