Home தாயகச் செய்திகள் குற்றப்புலனாய்வுத் துறையை பின்தொடர்ந்த கடற்படைப் புலனாய்வு – நீதிமன்றில் முறைப்பாடு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குற்றப்புலனாய்வுத் துறையை பின்தொடர்ந்த கடற்படைப் புலனாய்வு – நீதிமன்றில் முறைப்பாடு!

Share
Share

யாழ்.பருத்தித்துறையில் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் காணாமல்போனவர் தொடர்புடைய ஒரு விடயத்தை விசாரிக்க தங்கள் அதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நபர்கள் நால்வர், அவர்களைப் பின் தொடர்ந்ததாகவும் அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில்
அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை செய்த
போது குற்றப் புலனாய்வுப்பிரிவினரை பின் தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கொமாண்டர்உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறை
அதிகாரிகளிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணிப் புதைகுழி குறித்த விசாரணைக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

“யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான...

செம்மணியில் இன்றும் 6 மனித எலும்புக்கூடுகள் – இதுவரை 147 அடையாளம்; இன்றுடன் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக 6 மனித...

சஷீந்திர ராஜபக்ஷ கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கையூட்டல் மற்றும் ஊழல்...