Home தென்னிலங்கைச் செய்திகள் தென்னிலங்கையில் இன்றும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!
தென்னிலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையில் இன்றும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!

Share
Share

தென்னிலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாத்தறை, கபுகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், வீடொன்டறின் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 48 வயதுடைய நபர் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேகநபர்களை அடையாளம் காண மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம்; எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் நடவடிக்கை!

ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும்...

புதிய கல்விச் சீர்திருத்தத்தை கூட்டாக நிறைவேற்றவேண்டும் – பிரதமர் ஹரிணி யாழில் கோரிக்கை!

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அநுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம்...

சமஷ்டியை வலியுறுத்தி வெருகலில் கவனவீர்ப்பு!

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை...

பஸ் விபத்தில்42 பேர் காயம்!

கேகாலை -அவிசாவளை வீதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தெஹியோவிட்ட பகுதியில்...