Home தாயகச் செய்திகள் 30 கோடி ரூபா நிதி மோசடி! யாழில் ஒருவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

30 கோடி ரூபா நிதி மோசடி! யாழில் ஒருவர் கைது!

Share
Share

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக்கூறி, 30 கோடி ரூபா நிதியை அபகரித்த நபர் ஒருவர், யாழ்ப்பாணம் நிதிக்குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான அல்பிரேட் எட்வேட் ரொசான் என்பவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில், குறித்த நபர் தொடர்பில் தலா நான்கு முறைப்பாடுகள், பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், யாழ்.நிதிக் குற்றத்தடுப்புப் பிரிவினரால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர், மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...