Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பு இளைஞர் படகு மூலம் தமிழகம் சென்றார்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பு இளைஞர் படகு மூலம் தமிழகம் சென்றார்!

Share
Share

இலங்கையில் இருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றபோது இன்று தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த 28 வயதான ஞானசேகரன் கியோசன் என்பவரே இவ்வாறு படகு மூலம் சென்றுள்ளார்.

படகு மூலம் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர் இந்தியாவின் ஆளுகையில் உள்ள முதலாவது தீடையில் நிற்பதை அவதானித்த தமிழகப் பொலிஸார் படகில் சென்று ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தமிழகத்துக்குச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் இலங்கையில் ஏதும் குற்றப் பின்னணி கொண்டவரா எனத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...