Home தாயகச் செய்திகள் பிறந்தநாள் கொண்டாட்டம்; தாளையடி கடலில் மூழ்கி இளைஞர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்; தாளையடி கடலில் மூழ்கி இளைஞர் மரணம்!

Share
Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நேற்று (18) நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

குறித்த இளைஞர் மது அருந்திவிட்டு கடலில் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கடலில் மூழ்கிய இளைஞன் மாவட்ட n உதவியுடன் மீட்கப்பட்டு உழவு இயந்திரத்தில், மருதங்கேணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...