Home தாயகச் செய்திகள் பருத்தித்துறையில் சடலம் கரையொதுங்கியது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பருத்தித்துறையில் சடலம் கரையொதுங்கியது!

Share
Share

பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் நேற்று புதன்கிழமை காலை சடலம் ஒன்று கரையொதுங்கியது.

சடலத்தை அவதானித்த மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் ஆணுடையது என்றும் நீல நிறகாற்சட்டை, பழுப்பு நிற மேல் சட்டை அணிந்த நிலையில் காணப்பட்டது எனவும் சடலம் உருக்குலைந்து காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...