Home தென்னிலங்கைச் செய்திகள் சைபர் குற்றங்கள் தொடர்பில் ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்!

Share
Share

இந்த ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 6,512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 1,198 முறைப்பாடுகள் நிதி மோசடி தொடர்பானவை என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.

போலியான முகநூல் கணக்குகளை உருவாக்குதல், இணைய பாலியல் துன்புறுத்தல், அவதூறு மற்றும் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்தல் ஆகியவையும் இந்த முறைப்பாடுகளில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...