Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் அவசர பேரிடர் நிலை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பில் அவசர பேரிடர் நிலை!

Share
Share

கொழும்பு மாநகர சபையின் அவசர பேரிடர் நிலைமை தற்போது அமுலில் உள்ளது. 

கடந்த 16 ஆம் திகதி இந்த நிலை அமுலுக்கு வந்த நிலையில், நாளைய தினம் 18 ஆம் திகதி வரை அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இந்தக் காலப்பகுதியில் அவசர நிலைமையை கருத்து கொண்டு, உதவுவதற்குத் தயாராகவுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான, மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள, 011-24 22 222 மற்றும் அவசர தொலைபேசி இலக்கமான 011-26 86 087 போன்ற இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...