Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கை மின்சார சபைக்கு 20,000 மில்லியன் ரூபாய் இழப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை மின்சார சபைக்கு 20,000 மில்லியன் ரூபாய் இழப்பு!

Share
Share

அனர்த்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளினால், இலங்கை மின்சார சபைக்கு 20,000 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், வீடுகளை இழந்த பல மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், தடைப்பட்ட அனைத்து மின்மாற்றி அமைப்புகளும் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தடைப்பட்ட மின்சார விநியோகத்தில் 99 சதவீதம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேரிடர் காரணமாக நாடு முழுவதும் 4.1 மில்லியன் மின்சாரத்தடைகள் ஏற்பட்டிருந்ததாகவும் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...