தென்னிலங்கைச் செய்திகள்

632 Articles
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் தனது சத்தியாக்கிரக...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாகவும், அதற்காக இந்த ஆண்டு ரூ. 50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர்கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்த அரசாங்கத்தில் லசந்த கொலைக்கு நீதி கிடைக்காவிடின் கிடைக்காது – ஐ.ம.சக்தி எம்பி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின் இனி எந்த அரசாங்கத்திலும் நீதி கிடைக்காது என...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புகைத்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் மரணம்!

நாட்டில் 15 இலட்சம் பேர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு புகைபிடிப்பவர்களில் தினமும் 50 பேர் அகால மரணத்தை தழுவுகின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம்...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அவசரகால சட்டத்தை இரு மாதங்கள் நீடிக்கவேண்டும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

‘நாட்டில் தற்போதுள்ள அவசரகால சட்டம் குறைந்தது இன்னும் இரு மாதங்களுக்கேனும்நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’, – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை!

தரமற்ற மருந்துகளால் நோயாளர்கள் உயிரிழந்தமையால் மருத்துவமனைக் கட்டமைப்பில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நோயாளர்களுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது அதன் தரம் தொடர்பில் இரு முறை சிந்திக்க வேண்டியுள்ளது. தரமற்ற...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மஹிந்தவின் சகா கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (05) நிதி குற்ற விசாரணைப் பிரிவில்...

மேலும் செய்திகள்