தென்னிலங்கைச் செய்திகள்

42 Articles
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று திங்கட்கிழமை (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதி கல்வி அமைச்சர் மதுர...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால்...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்!

நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை (11) வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. விபத்து தடுப்பு குறித்து...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடரால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது – அரசாங்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடர் இலங்கைக்குப் பாதிப்பாக அமையாது என்று அநுர அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம்...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடந்தால் என்.பி.பி. அரசு தோல்வியடையும் – சஜித் அணி சொல்கின்றது!

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தோல்வியடையும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உயர் பதவிகளில் உள்ள 488 பேர் தொடர்பில் விசாரணை!

உயர் பதவியில் உள்ளவர்களின் 488 கோப்புக்கள் தொடர்பான விசாரணைளை இலஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த செய்தியில் மேலும்...

தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம் என்கிறார் நாமல்!

மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக நாம் அணிதிரள்வோம் எனறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களளிடம் அவர்...

மேலும் செய்திகள்