Home தாயகச் செய்திகள் பருத்தித்துறையில் சடலம் கரையொதுங்கியது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பருத்தித்துறையில் சடலம் கரையொதுங்கியது!

Share
Share

பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் நேற்று புதன்கிழமை காலை சடலம் ஒன்று கரையொதுங்கியது.

சடலத்தை அவதானித்த மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் ஆணுடையது என்றும் நீல நிறகாற்சட்டை, பழுப்பு நிற மேல் சட்டை அணிந்த நிலையில் காணப்பட்டது எனவும் சடலம் உருக்குலைந்து காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...