Home தாயகச் செய்திகள் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் யாழில் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் யாழில் கைது!

Share
Share

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்
ளனர் என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் கலட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள் 20, 21, 22 வயதினர் என்றும் அவர்களிடமிருந்து 50 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...

பல்லாயிரக்கணக்கில் திரண்டு மக்கள் உன்னதர்களை நினைவேந்தினர்!

தமிழினத்தின் விடுதலைக்காக போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள்...