Home தென்னிலங்கைச் செய்திகள் வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்?

Share
Share

இனி வருங்காலங்களில் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகனங்கள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுமாயின்,

இலங்கை ரூபாயின் பெறு மதிக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வாகன இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கலாம்.

இதனால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு பெரும் தாக்கம் ஏற்படுவதோடு அரசாங்கத்தின் நடைமுறை கணக்கில் பெரும் பற்றாக்குறையும் ஏற்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து சுயமாக மீட்சிபெறும் இலங்கை போன்ற நாட்டுக்கு இவ்வாறான நிலைமை ஆபத்தானதாகும்.

வாகன இறக்குமதியால் டொலர் பெருமளவு வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் டொலரை விட உள்வரும் டொலரின் அளவு குறைவாகும்.

இதனால், டொலரில் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்திக்க கடன் வாங்க வேண்டும். அதனால் இன்றைய சூழலில் கடன் பெற்றுக் கொள்ளவும் முடியாது.

இவ்வாறான காரணங்களால் ரூபாயின் பெறுமதிக்கும் பெரும் தாக்கம் ஏற்படலாம் – என்று அரச நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...