Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றுமதி?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றுமதி?

Share
Share

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான எரிசக்தி ஏற்றுமதி குறித்து அந்த நாட்டின் அமைச்சர்களுடன் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கலந்துரையாடியுள்ளார்.

இந்தியா சென்றுள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி அந்த நாட்டின் எரிசக்தி
அமைச்சர் மனோகர் லால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, மின்சார கட்டமைப்பு இணைப்பு, இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற இருதரப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...