Home தென்னிலங்கைச் செய்திகள் சைபர் குற்றங்கள் தொடர்பில் ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்!

Share
Share

இந்த ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 6,512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 1,198 முறைப்பாடுகள் நிதி மோசடி தொடர்பானவை என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.

போலியான முகநூல் கணக்குகளை உருவாக்குதல், இணைய பாலியல் துன்புறுத்தல், அவதூறு மற்றும் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்தல் ஆகியவையும் இந்த முறைப்பாடுகளில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...