Home தாயகச் செய்திகள் போதைக்கு அடிமையான இளைஞர் யாழில் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

போதைக்கு அடிமையான இளைஞர் யாழில் கைது!

Share
Share

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கைதான 27 வயதான இளைஞர் நீண்ட நாட்களாக ஐஸ்போதைப்பொருளை பயன்படுத்தி வந்துள்ளார்.

அவரை கைது செய்தபோது 36 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை நுகர்வதற்கான உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஊரெழுவை சேர்ந்த இளைஞரே கோப்பாய் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று
தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குறித்த...