Home தாயகச் செய்திகள் வவுனியா மாநகர துணை மேயரை பதவி விலகக் கோரி அழுத்தமா?
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வவுனியா மாநகர துணை மேயரை பதவி விலகக் கோரி அழுத்தமா?

Share
Share

வவுனியா மாநகர சபையின் துணை மேயரைப் பதவி விலககே கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாநகர சபையால் நடை பாதை வியாபாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டு அவர்களுக்கான மாற்றிடங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மொத்த மரக்கறி வியாபார நிலையங்களும் பொருளாதார வர்த்தக மையத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா – ஹொரவப்பொத்தான வீதியில் உள்ள இஸ்லாமிய சமூகம் சார்ந்தவர்களின் சிறு வியாபார நிலையங்களும் நடைபாதையில் இருப்பதால் அவற்றையும் அகற்றுவதற்கு வவுனியா மாநகர சபையின் துணை மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையிலேயே அவரை இராஜிநாமா செய்யுமாறு ஒரு சில அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது என அறியப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...