Home தாயகச் செய்திகள் தையிட்டியில் போராட்டம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தையிட்டியில் போராட்டம்!

Share
Share

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை
அகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தையிட்டி கிராம மக்களாலும் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியினராலும் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

தலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அந்தச்...

ரணில் – சஜித் அணிகள் இணைந்து செயற்பட முடிவு – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

ஆரம்பப் பேச்சுகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

இலங்கைக்கு கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள்...

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியும் – கூட்டத் தொடரில் விஜித ஹேரத் தெரிவிப்பு!

“இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். சர்வதேச தலையீடுகளை நிராகரிக்கின்றோம். உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும்...