Home தாயகச் செய்திகள் கிளிநொச்சி கார் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிளிநொச்சி கார் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

Share
Share

கிளிநொச்சி, அக்கராயன் – முறிகண்டி பிரதான வீதியின் அமைதிபுரத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடபெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முறிகண்டிப் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் எதிரே வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில்  பயணித்த  பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இயக்கச்சி, பளைப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய  பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் அம்பாறை – கல்முனை பிரதான வீதிக்கு...

உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியாண்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று...

ஜனாதிபதியைச் சந்தித்தபுதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...

மின்சாரசபையின் பொறியியலாளர்களில் 20 வீதமானோர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு!

இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியியலாளர்களில் 20% பேர் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து,...