Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

Share
Share

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள தேவாலயத்திற்கு அருகில் பொதுமகன் ஒருவர் இன்று (03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொதுமகன் கடந்த 2 நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காணாமல் போன பொதுமகன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குற்றப்புலனாய்வுத் துறையை பின்தொடர்ந்த கடற்படைப் புலனாய்வு – நீதிமன்றில் முறைப்பாடு!

யாழ்.பருத்தித்துறையில் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை...

யானை தாக்கி மகிழவெட்டுவானில் இளம் தாய் மரணம்!

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன்...

செம்மணி மனிதப்  புதைகுழியிலிருந்து மீட்ட சான்றுப் பொருள்கள் இன்று மக்கள் பார்வைக்கு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து  இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப்பொருள்கள் இன்றைய தினம் பிற்பகல்...

நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில்  நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக ஐந்து மனித என்புத்...