தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதலாவது வினாத்தாள் முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
Leave a comment