Home தாயகச் செய்திகள் வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!

Share
Share

மதுபோதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, தனது உடலில் பெற்றோலை
ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டியபோது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.

நயினாதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், கடந்த 17ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று வீட்டில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த பெற்றோலை தனது உடலில் ஊற்றி உயிரை மாய்க்க போவதாக மிரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றியது.

தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்றுமுன்தினம்
ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...