Home தாயகச் செய்திகள் வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வீட்டாரை மிரட்ட முயன்று நயினாதீவில் ஒருவர் பரிதாப மரணம்!

Share
Share

மதுபோதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, தனது உடலில் பெற்றோலை
ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டியபோது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.

நயினாதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், கடந்த 17ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று வீட்டில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த பெற்றோலை தனது உடலில் ஊற்றி உயிரை மாய்க்க போவதாக மிரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றியது.

தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்றுமுன்தினம்
ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...