Home தென்னிலங்கைச் செய்திகள் 2029 இல் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

2029 இல் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்!

Share
Share

2029 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

2029 ஜனாதிபதி தேர்தல் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாட்டை பொறுப்பேற்பதற்கு தகுதியான இளம் தலைவராக நாமல் ராஜபக்ஷ திகழ்கின்றார். அவரே எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்.

பொய் கூறி ஆட்சியை பிடித்தாலும், பொய்கூறி ஆட்சியை நடத்த முடியாத நிலை தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.

மொட்டு கட்சியின் வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு சென்றது. எனவே, அடுத்த தேர்தலில் எம்மால் வெல்லமுடியும்-என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...