Home தாயகச் செய்திகள் சிறையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு யாழில் நினைவேந்தல்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிறையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு யாழில் நினைவேந்தல்!

Share
Share

சிறைச்சாலைகளில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்று வட்டத்தில், எதிர்வரும் 24 ஆம், 25 ஆம் திகதிகளில், இந்தநினைவேந்தல் நடத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், பல ஒடுக்குமுறை சட்டத்தின் பெயரில் சிறையிலடைக்கப்பட்டனர்.

அவர்களில் பலர், சிறைச்சாலைகளிலேயே கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் இன்று வரையில் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.

எனவே, இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஊடாக, சிறைச்சாலைகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அதேநேரம், இன்று வரை சிறையிலே வாடும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்த உள்ளதாகக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...