Home தென்னிலங்கைச் செய்திகள் வருடாந்தம் 33 ஆயிரம் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வருடாந்தம் 33 ஆயிரம் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்!

Share
Share

நாட்டில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இவர்களில், 800 பேர் சிறுவர்களாவர் என்று சுகாதார அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு 5 மாடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அங்கு, உரையாற்றுகையிலேயே அவர்மேற்கண்டவாறு கூறினார்.

வருடாந்தம் மஹரகம தேசிய வைத்தியசாலையில் 11 ஆயிரம் புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். புற்று நோய் சிகிச்சைக்கான உபகரணங்களை மருத்துவ மனைகளுக்கு தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது – என்றும் அவர் சொன்னார

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

தேடப்பட்டுவரும் செவ்வந்தியின் தாய் சிறையில் மரணம்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின்...

கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!

உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை...

எழுவைதீவில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!

யாழ்ப்பாணம் – எழுவைதீவு கடற்பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான, கேரள கஞ்சாவைக் கடற்படையினர்...