Home தென்னிலங்கைச் செய்திகள் பணவீக்கம் அதிகரிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பணவீக்கம் அதிகரிப்பு!

Share
Share

2025 மே மாதத்தில் -0.7% ஆக பதிவான நாட்டின் பிரதான பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் -0.6% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) தகவல்களுக்கு அமைவாக, ஜூன் மாதத்துக்கான உணவுப் பணவீக்கம் 4.3% ஆகக் குறைந்துள்ளது.

இது 2025 மே மாதத்தில் 5.2% ஆக இருந்தது.

மேலும், உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் -2.8% ஆக அதிகரித்தது.

இது 2025 மே மாதத்தில் -3.3% ஆக இருந்தது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.86...

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதால் நபர் ஒருவர் மரணம்! மக்கள் திரண்டதால் பதற்றம்!

வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் கடந்த இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் சில்லுக்குள்...

நவம்பரில் உயர் தரப்பரீட்சை!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல்...