Home தென்னிலங்கைச் செய்திகள் பணவீக்கம் அதிகரிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பணவீக்கம் அதிகரிப்பு!

Share
Share

2025 மே மாதத்தில் -0.7% ஆக பதிவான நாட்டின் பிரதான பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் -0.6% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) தகவல்களுக்கு அமைவாக, ஜூன் மாதத்துக்கான உணவுப் பணவீக்கம் 4.3% ஆகக் குறைந்துள்ளது.

இது 2025 மே மாதத்தில் 5.2% ஆக இருந்தது.

மேலும், உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் -2.8% ஆக அதிகரித்தது.

இது 2025 மே மாதத்தில் -3.3% ஆக இருந்தது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் பொலிஸ் அடாவடி!

யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிக்கச் சென்ற ஜனாதிபதி...

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணி இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

குடிவரவு – குடியல்வுத் திணைக்களம் யாழில் திறக்கப்பட்டது!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில்...

அரச நிறுவனங்களின் தேவையற்ற பொருட்களை அகற்ற நடவடிக்கை!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இன்று (01) முதல்...