Home தாயகச் செய்திகள் அணுசக்தி கதிர்வீச்சு கண்காணிப்பு மையங்களை வடக்கு – கிழக்கில் நிறுவ நடவடிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

அணுசக்தி கதிர்வீச்சு கண்காணிப்பு மையங்களை வடக்கு – கிழக்கில் நிறுவ நடவடிக்கை!

Share
Share

அணுசக்தி விபத்தின்போது நாட்டுக்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய  முற்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை நிறுவ அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

அணுசக்தி முகவர் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கற்பிட்டி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளன என்று  இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள கடற்படை முகாம்களை கேந்திரமாக கொண்டு இந்த 5 இடங்களில் இந்த அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. இந்த கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கை விபத்துகளின்போது நாட்டுக்குள் வரும் கதிர்வீச்சை அவதானிக்க முடியும் – என்றும் தெரிவிக்கப்பட்டது

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி...

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு...

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர்...