Home தாயகச் செய்திகள் இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இரண்டு வாரங்களாக யாழில் மாணவியைக் காணவில்லை!

Share
Share

பாடசாலைக்கு சகோதரனை ஏற்றச் சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார்
யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், செல்லர் வீதியில் வசிக்கும் மாணவியான 17 வயதுடைய தனது மகளைக் கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல்வேளை மாணவி வழமைபோன்று சென்றுள்ளார். ஆனால், அவர் பாடசாலைக்கு சென்று மகனை ஏற்றிவரவில்லை. அத்துடன், வீட்டுக்கும் வரவில்லை.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தேன். ஆனால் இரு வாரங்கள் ஆகியும் மகள் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சிறிதரன் எம்பியின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனிடம் கையளிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...