Home தென்னிலங்கைச் செய்திகள் வருடாந்தம் 33 ஆயிரம் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வருடாந்தம் 33 ஆயிரம் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்!

Share
Share

நாட்டில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இவர்களில், 800 பேர் சிறுவர்களாவர் என்று சுகாதார அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு 5 மாடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அங்கு, உரையாற்றுகையிலேயே அவர்மேற்கண்டவாறு கூறினார்.

வருடாந்தம் மஹரகம தேசிய வைத்தியசாலையில் 11 ஆயிரம் புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். புற்று நோய் சிகிச்சைக்கான உபகரணங்களை மருத்துவ மனைகளுக்கு தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது – என்றும் அவர் சொன்னார

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...