Home தாயகச் செய்திகள் வட்டுக்கோட்டையில் குழு மோதல்! இருவர் காயம்! இருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வட்டுக்கோட்டையில் குழு மோதல்! இருவர் காயம்! இருவர் கைது!

Share
Share

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக ஏற்பட்ட பதற்றநிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

சம்பவத்தைக் கட்டுப்படுத்திய பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் அவர்கள், மூளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே, இன்றும் மோதல்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...