Home தென்னிலங்கைச் செய்திகள் யாழில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியிடம் ஹெரோயின்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியிடம் ஹெரோயின்!

Share
Share

யாழ்ப்பாணம் பகுதியில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் இன்னுமொரு நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கான்ஸ்டபிள், கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அன்று விடுமுறைக்கு
திரும்பிய நிலையில் அதற்கு பின்னர் பணிக்கு வராததற்காக ஏப்ரல் 21 ஆம் திகதி பணிநீக்கம் உத்தரவு பெற்றுள்ளார்.

அவரிடமிருந்து பொலிஸ்துறையால் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ அடையாள அட்டையை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...