Home தாயகச் செய்திகள் முத்தையன்கட்டு கொலை; இராணுவத்தினர் நால்வருக்கும் பிணை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முத்தையன்கட்டு கொலை; இராணுவத்தினர் நால்வருக்கும் பிணை!

Share
Share

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நால்வருக்கும் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 7 ஆம் திகதியன்று முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால், இராணுவத்தினர் நால்வர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோது, இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் பிணைக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

எனினும் மனுதாரர் தரப்பு இதனைக் கடுமையாக ஆட்சேபித்தது. 

எனினும், கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த இராணுவத்தினர் நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...