Home தாயகச் செய்திகள் போதைக்கு அடிமையான இளைஞர் யாழில் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

போதைக்கு அடிமையான இளைஞர் யாழில் கைது!

Share
Share

போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கைதான 27 வயதான இளைஞர் நீண்ட நாட்களாக ஐஸ்போதைப்பொருளை பயன்படுத்தி வந்துள்ளார்.

அவரை கைது செய்தபோது 36 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை நுகர்வதற்கான உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஊரெழுவை சேர்ந்த இளைஞரே கோப்பாய் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று
தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...