Home தாயகச் செய்திகள் பிறந்தநாள் கொண்டாட்டம்; தாளையடி கடலில் மூழ்கி இளைஞர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்; தாளையடி கடலில் மூழ்கி இளைஞர் மரணம்!

Share
Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நேற்று (18) நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

குறித்த இளைஞர் மது அருந்திவிட்டு கடலில் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கடலில் மூழ்கிய இளைஞன் மாவட்ட n உதவியுடன் மீட்கப்பட்டு உழவு இயந்திரத்தில், மருதங்கேணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...