Home தென்னிலங்கைச் செய்திகள் சைபர் குற்றங்கள் தொடர்பில் ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சைபர் குற்றங்கள் தொடர்பில் ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்!

Share
Share

இந்த ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 6,512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 1,198 முறைப்பாடுகள் நிதி மோசடி தொடர்பானவை என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.

போலியான முகநூல் கணக்குகளை உருவாக்குதல், இணைய பாலியல் துன்புறுத்தல், அவதூறு மற்றும் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்தல் ஆகியவையும் இந்த முறைப்பாடுகளில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...