Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி; மேலும் 10 மனித எலும்புக் கூடுகள்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி; மேலும் 10 மனித எலும்புக் கூடுகள்!

Share
Share

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது அமர்வு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இன்று 37 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

இன்றைய தினம் புதிதாக 10 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் 08 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சங்குப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம்; உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியது!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் ஒருவரது...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...