Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி புதைகுழி; மேலும் 05 மனித எச்சங்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி புதைகுழி; மேலும் 05 மனித எச்சங்கள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணம் – சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாவது அமர்வில், மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெற்றன.

புதிதாக 05 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் 20 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் இரண்டு மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக இதுவரையில் 85 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் 67 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், உடைந்த காப்பு உள்ளிட்ட சில சான்று பொருட்களும் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...