Home தாயகச் செய்திகள் கிளிநொச்சியில் பெண்கள் ஐவர் உட்பட்ட பத்துப் பேர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் பெண்கள் ஐவர் உட்பட்ட பத்துப் பேர் கைது!

Share
Share

கிளிநொச்சி, இராமநாதபுரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதுபான நடவடிக்கை தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய முயன்ற சிறப்புப் படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 முதல் 32 வயது வரையிலான ஆண்கள் ஐவரும், 26 முதல் 45 வயது வரையிலான பெண்கள் ஐவரும் இதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும், காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...