Home தாயகச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற யுவதி ஒருவர் காலை இழந்தார்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற யுவதி ஒருவர் காலை இழந்தார்!

Share
Share

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏறமுயன்ற யுவதி ஒருவர் கால் ஒன்றை இழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

குறித்த யுவதி ரயிலில் பயணிப்பதற்காக காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அவர் வந்தபோது ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து அவர் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது, கால் தடுக்கி யுவதி விழுந்துள்ளார். அப்போது ஒரு கால் ரயிலில் சிக்கிக் கொண்டதில் அது துண்டானது. படுகாயமடைந்த யுவதி யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...