Home தாயகச் செய்திகள் இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு உலகின் தலை சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றது!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு உலகின் தலை சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றது!

Share
Share

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது, உலகின் மிகச் சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அரங்கில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்படும் இந்த கௌரவமான விருதை, இலங்கை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka)பெற்றுள்ளது.

தேர்தல் செயற்பாடுகளில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை, திறன், மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது இலங்கையின் ஜனநாயக செயன்முறைகளுக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சங்குப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம்; உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியது!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் ஒருவரது...

ராஜீவ் காந்தியை இந்திய உளவுத்துறை ஏமாற்றியது என்கிறார் மணி சங்கர் ஐயர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான கொள்கையின் சரிவுக்கு இந்திய இராணுவமே காரணம்...

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...