Home தாயகச் செய்திகள் இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு உலகின் தலை சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றது!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு உலகின் தலை சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றது!

Share
Share

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது, உலகின் மிகச் சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அரங்கில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்படும் இந்த கௌரவமான விருதை, இலங்கை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka)பெற்றுள்ளது.

தேர்தல் செயற்பாடுகளில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை, திறன், மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது இலங்கையின் ஜனநாயக செயன்முறைகளுக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...