முதன்மைச் செய்திகள்

283 Articles
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு – சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றைத்...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணியில் மேலும் 16 மனித எச்சங்கள்!

நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது....

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முத்தையன்கட்டு கொலை; இராணுவத்தினர் நால்வருக்கும் பிணை!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நால்வருக்கும் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 7 ஆம் திகதியன்று முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன்...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்!

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  ஏதேனும்...

தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை!

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள்- செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரிவரும் 29 ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் என அறிவிப்பு!

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள்...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இராணுவ முகாம்களை அகற்றக் கோரி பருத்தித்துறையில் போராட்டம் – மக்களுடன் பல கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்பு!

பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் காணப்படும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறையில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. ‘பருத்தித்துறை நகரைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பருத்தித்துறை நகரில் உள்ள...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சாவகச்சேரி நகர, பிரதேச சபையின் த.தே.ம.முன்னணி உறுப்பினர்களை வெளியேற்ற தமிழரசுக்கட்சி வழக்கு!

சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத்...

மேலும் செய்திகள்