இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இவ்வாறான...
Byraam raamMarch 1, 2026அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும், அவரைக் கைது செய்துள்ளதன் மூலம் பாதுகாப்புத் துறைகள் அனைத்தும்...
Byraam raamFebruary 28, 2026உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது இடையூறு விளைவிக்கவோ வேண்டாம் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ...
Byraam raamFebruary 27, 2026இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச்...
Byraam raamFebruary 25, 2026யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இம் மாதம் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று இலங்கையின் கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவர்கள் 30 பேர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை...
Byraam raamFebruary 24, 2026இன அழிப்பு செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை உள்ளிட்ட...
Byraam raamFebruary 22, 2026இலங்கை இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரனுக்கு நீதி கோரி பருத்தித்துறையில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் வடமராட்சி...
Byraam raamFebruary 22, 2026வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்றுத் தெரிவித்துள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய இந்த மாணவி கடந்த திங்கட்கிழமை...
Byraam raamFebruary 21, 2026