தாயகச் செய்திகள்

634 Articles
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பிக்குகள் உட்பட 9 பேரைஎதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில்இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கில் 80 ஆயிரம் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன!

வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், 37 இலட்சத்து 21 ஆயிரத்து 430 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து, 80...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பரந்தன் – முல்லை விதியில் விபத்து! நால்வர் மரணம்!

பரந்தன் – முல்லை வீதியில் இன்று மாலை முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று 12.01.2025 மாலை 5.00 மணியளவில்...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கைத் தமிழர் விவகாரம்; தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்!

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசமைப்பு சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். திட்டமிட்ட...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இலங்கையில்!

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில், மட்டக்களப்பிற்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09) மாலையில் மேலும் வலுவடைந்து பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடையில் வடமேல் நோக்கி நகர...

தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அரசியலமைப்பு சபையிலிருந்து சிறிதரனை பதவி விலகப் பணிக்க தமிழரசுக்கட்சி அரசியல் குழு தீர்மானம்!

அரசியலமைப்பு சபையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....

மேலும் செய்திகள்