Home தென்னிலங்கைச் செய்திகள் புகைத்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புகைத்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் மரணம்!

Share
Share

நாட்டில் 15 இலட்சம் பேர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு புகைபிடிப்பவர்களில் தினமும் 50 பேர் அகால மரணத்தை தழுவுகின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அந்த நிலையம் கொழும்பில் நடத்திய ஊடக கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

நீண்டகாலமாக நாட்டில் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பொது சுகாதாரத்துக்கான பெரும் அச்சுறுத்தலாக புகையிலை பாவனை இன்னமும் உள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...