Home தென்னிலங்கைச் செய்திகள் புகைத்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புகைத்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் மரணம்!

Share
Share

நாட்டில் 15 இலட்சம் பேர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு புகைபிடிப்பவர்களில் தினமும் 50 பேர் அகால மரணத்தை தழுவுகின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அந்த நிலையம் கொழும்பில் நடத்திய ஊடக கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

நீண்டகாலமாக நாட்டில் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பொது சுகாதாரத்துக்கான பெரும் அச்சுறுத்தலாக புகையிலை பாவனை இன்னமும் உள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

வடக்கில் 80 ஆயிரம் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன!

வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...