Home தென்னிலங்கைச் செய்திகள் புகைத்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புகைத்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் மரணம்!

Share
Share

நாட்டில் 15 இலட்சம் பேர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு புகைபிடிப்பவர்களில் தினமும் 50 பேர் அகால மரணத்தை தழுவுகின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அந்த நிலையம் கொழும்பில் நடத்திய ஊடக கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

நீண்டகாலமாக நாட்டில் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பொது சுகாதாரத்துக்கான பெரும் அச்சுறுத்தலாக புகையிலை பாவனை இன்னமும் உள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...