Home முதன்மைச் செய்திகள் வவுனியாவில் 114 குளங்கள் உடைப்பெடுத்தன!
முதன்மைச் செய்திகள்

வவுனியாவில் 114 குளங்கள் உடைப்பெடுத்தன!

Share
Share

வவுனியாவில் பெய்த கனமழை மற்றும் புயல் தாக்கத்தால் 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்த மழையால் தாழ்நில பிரதேசங்களில் நீர்வரத்து அதிகரித்து குளங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இதனால் பல குளங்கள் வான் பாய்ந்ததுடன் 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.

இதனால், மக்களின் குடிமனைகள், விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

உடைப்பெடுத்த 114 குளங்களில் 33 குளங்களின் அணைகளை இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய குளங்களின் கட்டுமான பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் – என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...