Home தாயகச் செய்திகள் போதைப் பொருட்களுடன் சிறுவன் உட்பட்ட 23 பேர் யாழில் ஒரே நாளில் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

போதைப் பொருட்களுடன் சிறுவன் உட்பட்ட 23 பேர் யாழில் ஒரே நாளில் கைது!

Share
Share

போதைப் பொருட்களுடன் 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் யாழ்ப்பாணத்தில் நேற்று
ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதிகளில் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும் 9 பேர் போதை மாத்திரைகளுடனும் 4 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரைகளுடன் கைதானவர்களில் ஒருவர் 17 வயதுடைய சிறுவன் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...