Home தாயகச் செய்திகள் போதைப் பொருட்களுடன் சிறுவன் உட்பட்ட 23 பேர் யாழில் ஒரே நாளில் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

போதைப் பொருட்களுடன் சிறுவன் உட்பட்ட 23 பேர் யாழில் ஒரே நாளில் கைது!

Share
Share

போதைப் பொருட்களுடன் 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் யாழ்ப்பாணத்தில் நேற்று
ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதிகளில் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும் 9 பேர் போதை மாத்திரைகளுடனும் 4 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரைகளுடன் கைதானவர்களில் ஒருவர் 17 வயதுடைய சிறுவன் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...