Home தென்னிலங்கைச் செய்திகள் சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!

Share
Share

சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கியதாக 19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழு வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவானது 2025 மார்ச் 10 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 9 ஆம் திகதி வரை இரண்டு ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்

வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி நாயக்க தேரர் (தலைவர்)

கல்வெவ விமலகாந்த தேரர்

பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர்

கல்வெவ விமலகாந்த தேரர்

பேராசிரியர் பி. பி. மண்டாவல

பேராசிரியர் சேனாரத் திஸாநாயக்க

பேராசிரியர் ஜகத் வீரசிங்க

பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி

பேராசிரியர் மங்கள கட்டுக்கம்பொல

பேராசிரியர் ஆர். எம். எம். சந்திரரத்ன

சிரேஷ்ட பேராசிரியர் மாலிங்க அமரசிங்க

சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ

பேராசிரியர் சமித்த மானவடு

கலாநிதி என். டி. எம். பி. டீ. கமகே

கலாநிதி பி. டி. நந்ததேவ

கலாநிதி கமினி விஜேசூரிய

கலாநிதி அருண ராஜபக்ஷ

ஹேமந்த குமார பாலச்சந்திர (கட்டடக் கலைஞர்)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...