Home தென்னிலங்கைச் செய்திகள் சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!

Share
Share

சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கியதாக 19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழு வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவானது 2025 மார்ச் 10 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 9 ஆம் திகதி வரை இரண்டு ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்

வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி நாயக்க தேரர் (தலைவர்)

கல்வெவ விமலகாந்த தேரர்

பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர்

கல்வெவ விமலகாந்த தேரர்

பேராசிரியர் பி. பி. மண்டாவல

பேராசிரியர் சேனாரத் திஸாநாயக்க

பேராசிரியர் ஜகத் வீரசிங்க

பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி

பேராசிரியர் மங்கள கட்டுக்கம்பொல

பேராசிரியர் ஆர். எம். எம். சந்திரரத்ன

சிரேஷ்ட பேராசிரியர் மாலிங்க அமரசிங்க

சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ

பேராசிரியர் சமித்த மானவடு

கலாநிதி என். டி. எம். பி. டீ. கமகே

கலாநிதி பி. டி. நந்ததேவ

கலாநிதி கமினி விஜேசூரிய

கலாநிதி அருண ராஜபக்ஷ

ஹேமந்த குமார பாலச்சந்திர (கட்டடக் கலைஞர்)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...